பிரிவுகள்
பொது

ஏற்காடு இலக்கிய முகாம் 2013.

ஏற்காடு இலக்கிய முகாம் பற்றிய அறிவிப்பு வந்ததுமே காயத்ரி தான் ’போயேன் பா’ என்றாள். சபலம் சபலம் :)… பயணத்திற்கான அனைத்து ஏற்பாடுகளையும் காயத்ரி தான் முன்னின்று செய்தாள். நோகாமல் நோன்பிருக்கும் கலையில் தேர்ச்சி பெறுவதையே மணவாழ்வென்று உணரும் தருணங்கள் தொடர்ச்சியாக வாய்க்கின்றன. நல்லூழ்.. வேறென்ன சொல்ல… 😉 பயண நாளுக்கு முந்தைய மாலை தான் விடுப்பை உறுதி செய்தார்கள் அலுவலகத்தில். நகம் கடிக்க வைப்பதில் அப்படி ஒரு அலாதி இன்பம் என் மேலாளருக்கு. இது நான் […]