மூடிய சிறிய அறைகள் எனக்கு என்றுமே பயம் அளிப்பவை. குறுகிய வெளியில் அடைபட்டு கிடப்பதை போல நினைத்துப்பார்த்தாலே உடல் பயத்தில் சிலிர்த்துக்கொள்ளும். ஒரு குறுந்தொகை பாடல் உண்டு… அந்த கவிதையை, அதன் ஆதார உவமையை நினைக்கும் போதெல்லாம் இந்த claustrophobic உணர்வு வரும்… இடிக்கும் கேளிர்! நும்குறை யாகநிறுக்கல் ஆற்றினோ நன்றுமன்; தில்ல;ஞாயிறு காயும் வெவ்வறை மருங்கில்கையில் ஊமன் கண்ணிற் காக்கும்வெண்ணெய் உணங்கல் போலப்பரந்தன்று இந்நோய்;நோன்றுகொளற் கரிதே! வெள்ளிவீதியார் (குறுந்தொகை – 58) இந்த காதல் கட்டுப்படுத்தப்பட […]
