பிரிவுகள்
பொது

ஒரு மனிதன் மண்டியிட்டான் – சர்கான் பௌலஸ்

ஒரு மனிதன் மண்டியிட்டான் – சர்கான் பௌலஸ்  சதுக்கத்தின் நடுவே ஒரு மனிதன் மண்டியிட்டான் — நிற்கவும் வலுவின்றி களைத்துவிட்டானா? – அலைகழிக்கப்பட்ட வாழ்க்கை மோதி உடையும் அந்த கணத்தை அடைந்துவிட்டானா? – துக்கமெனும் சுத்தியினாலும் வலியெனும் சுழற்காற்றினாலும் தாக்கப்பட்டானா? – தாங்கொணா பாரமாகிவிட்டதா? – விடைபெரும் தருணத்தில் பாசக்கயிறுடன் நின்றது மரணத்தின் தூதுவனா? – சாத்தானா அல்லது கடவுளா? திடீரென சதுக்கத்தின் மத்தியில் ஒரு மனிதன் மண்டியிட்டான் கால்கள் துண்டிக்கப்பட்ட ஒரு குதிரையென ஆங்கில மூலம் […]