பிரிவுகள்
பொது

ஒரு மனிதன் மண்டியிட்டான் – சர்கான் பௌலஸ்

Image

ஒரு மனிதன் மண்டியிட்டான் – சர்கான் பௌலஸ் 

சதுக்கத்தின் நடுவே
ஒரு மனிதன் மண்டியிட்டான்

— நிற்கவும் வலுவின்றி
களைத்துவிட்டானா?

– அலைகழிக்கப்பட்ட வாழ்க்கை
மோதி உடையும் அந்த கணத்தை அடைந்துவிட்டானா?

– துக்கமெனும் சுத்தியினாலும்
வலியெனும் சுழற்காற்றினாலும்
தாக்கப்பட்டானா?

– தாங்கொணா பாரமாகிவிட்டதா?

– விடைபெரும் தருணத்தில் பாசக்கயிறுடன் நின்றது
மரணத்தின் தூதுவனா?

– சாத்தானா அல்லது கடவுளா?

திடீரென சதுக்கத்தின் மத்தியில்
ஒரு மனிதன் மண்டியிட்டான்
கால்கள் துண்டிக்கப்பட்ட ஒரு குதிரையென

ஆங்கில மூலம் : http://www.poetryinternationalweb.net/pi/site/poem/item/10599

Siddharth எழுதியது

அந்தச் சிட்டுக்குருவியைப் போலே...

One reply on “ஒரு மனிதன் மண்டியிட்டான் – சர்கான் பௌலஸ்”

வலைச்சரம் மூலம் உங்கள் தளத்திற்கு வருகை… இந்த வார வலைச்சர ஆசிரியருக்கு நன்றி…

உங்களின் தளம் வலைச்சரத்தில் அறிமுகப்படுத்தி உள்ளது… வாழ்த்துக்கள்…

மேலும் விவரங்களுக்கு இங்கே (http://blogintamil.blogspot.in/2013/05/blog-post_15.html) சென்று பார்க்கவும்… நன்றி…

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s