பிரிவுகள்
கவிதை போன்ற ஒன்று

கடல் குறித்த சில பகிர்வுகள்

நிலவைச் சுமந்த நடுக்கம் அகலவில்லை கடலுக்கு
இந்த அமாவாசை இரவிலும்…

*

கடலின் பிம்பமென விரிகிறது
கரையோரத்து சாலை…

*

அவனும் கடல் பார்க்கிறான் என நினைத்திருந்தேன்
தூண்டிலில் மீனும் முகத்தினில் சிரிப்புமாய்
எனை கடக்கும் வரை…

Siddharth எழுதியது

அந்தச் சிட்டுக்குருவியைப் போலே...

2 replies on “கடல் குறித்த சில பகிர்வுகள்”

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s