கருத்து: யாராவது இந்த பிரபஞ்சத்தின் காரணம் என்ன, எதற்காக இங்கு இருக்கிறது ஆகிய கேள்விகளுக்கு விடை கண்டுபிடித்துவிட்டால், அந்த கணம் இப்பிரபஞ்சம் மறைந்து, அதனிடத்தில் இன்னும் குழப்பமான, விளக்க முடியாத வேறொன்று வந்துவிடும்.
இன்னொரு கருத்து: இது ஏற்கனவே நடந்துவிட்டது.
🙂
[டக்லஸ் ஆடம்ஸ், பிரபஞ்ச முடிவில் ஓர் உணவகம் நாவலில் (Douglas Adams in ‘The restaurant at the end of the universe’)]