பிரிவுகள்
இலக்கியம் நகைச்சுவை

டக்லஸ் ஆடம்ஸின் துணுக்கு ஒன்று

கருத்து:   யாராவது இந்த பிரபஞ்சத்தின் காரணம் என்ன, எதற்காக இங்கு இருக்கிறது ஆகிய கேள்விகளுக்கு விடை கண்டுபிடித்துவிட்டால், அந்த கணம் இப்பிரபஞ்சம் மறைந்து, அதனிடத்தில் இன்னும் குழப்பமான, விளக்க முடியாத வேறொன்று வந்துவிடும்.

இன்னொரு கருத்து:   இது ஏற்கனவே நடந்துவிட்டது.

🙂

[டக்லஸ் ஆடம்ஸ், பிரபஞ்ச முடிவில் ஓர் உணவகம் நாவலில் (Douglas Adams in ‘The restaurant at the end of the universe’)]

Siddharth எழுதியது

அந்தச் சிட்டுக்குருவியைப் போலே...

மறுமொழியொன்றை இடுங்கள்

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out /  மாற்று )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out /  மாற்று )

Connecting to %s