கடல் குறித்த சில பகிர்வுகள்

2007 ஜூன் 3
by Siddharth

நிலவைச் சுமந்த நடுக்கம் அகலவில்லை கடலுக்கு
இந்த அமாவாசை இரவிலும்…

*

கடலின் பிம்பமென விரிகிறது
கரையோரத்து சாலை…

*

அவனும் கடல் பார்க்கிறான் என நினைத்திருந்தேன்
தூண்டிலில் மீனும் முகத்தினில் சிரிப்புமாய்
எனை கடக்கும் வரை…

One Response leave one →
  1. 2007 ஜூன் 4

    அட!

    நல்லாருக்கு

Leave a Reply

Note: You can use basic XHTML in your comments. Your email address will never be published.

Subscribe to this comment feed via RSS